07-13-2005, 01:43 PM
இதுக்கு தான் சொல்லுறது தெரியாத விசயங்களை செய்யக் கூடாது என்று....சும்மா நீங்க படைத்து விட்டு போவிங்க என்ன படைக்கிறம் என்றே தெரியாமல்...மனிதத்தைப் பாருங்க...உங்க படைப்பின் பின்விளைவு என்ன என்று.....அது சரி நான் நினைத்தன் பிரம்மா படைக்க நீங்க தான் அழிப்பிங்க என்று...என்ன வேர்க் மாத்தினிங்களா?.... :wink:
" "
" "
" "

