07-13-2005, 01:37 PM
தற்கொலை என்ற எண்ணம் அனைத்து மனித உள்ளத்திலும் என்றோ ஒரு நாளாவாது உதிக்கும் என உளவியளாளார்கள் கூறுகிறார்கள்.....அதற்காக அவர்கள் தற்கொலை செய்வார்கள் என்றில்லை ஆனால் அனைத்து மனித உள்ளத்திலும் உருவாகக் கூடி எண்ணம் தற்கொலை என்பது...நிச்சயமாக ஒருவர் தற்கொலை செய்யப் போகிறார் என்றால் அதற்குரிய அறிகுறிகளை அவர் அவரை அறியாமலே வெளிப்படுத்துவார் எனவும் அதை உன்னிப்பாக் கவனித்தால் நிச்சயமாக அந்த அறிகுறிகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் உளவியளாளர்கள் கூறுகிறார்கள்.....என்ன பிரச்சனை என்றால் கூடுதலான தற்கொலையாளர்களை நாம் இலகுவில் அடையாளம் காண்பதில்லை காரணம் எமக்கு நெருங்கியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை தான்...அது தான் எமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்யும் போது எமக்கு அளவிட முடியாத வியப்பைக் கொடுக்கிறது....என்னடா இது இவளா..இவனா இப்படி செய்தது என நினைக்கின்றோம்....
தற்கொலை என்பது திட்டமிட்டு செய்யப்படும் செயல்....
இதைத் தடுப்பது என்பது இலகுவானது அல்ல...ஒருவர் ஒரு முறை தற்கொலை செய்து தோற்றுவிட்டால் அவர் நிச்சயமாக இன்னுமொருமுறை அதை நிறைவேற்றியே தீருவார்..அதனால் ஒன்று அந்த நபர் தற்கொலை செய்ய தூண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கவேண்டும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்...அல்லது மனம் திறந்து உளவியளாளர்களிடம் பேச வேண்டும்.....
தற்கொலை என்பது திட்டமிட்டு செய்யப்படும் செயல்....
இதைத் தடுப்பது என்பது இலகுவானது அல்ல...ஒருவர் ஒரு முறை தற்கொலை செய்து தோற்றுவிட்டால் அவர் நிச்சயமாக இன்னுமொருமுறை அதை நிறைவேற்றியே தீருவார்..அதனால் ஒன்று அந்த நபர் தற்கொலை செய்ய தூண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கவேண்டும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்...அல்லது மனம் திறந்து உளவியளாளர்களிடம் பேச வேண்டும்.....
" "
" "
" "

