07-12-2005, 05:22 PM
இன்று லணடன் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேற்கு ஜரோப்பாவில் நடந்த முதல் தற்கொலை தாக்குதல் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் .தாக்குதல சம்பவங்கள் பற்றி பொலிசார் முன்னேற்றகரமான முடிவுகளை இன்று எட்டியுள்ளனர்

