07-12-2005, 02:25 PM
Mathan Wrote:இத்தாலியில் மட்டும் அல்ல பல நாடுகளிலும் இதுதான் பிரைச்சனை. இப்படி பிள்ளைகளை சாகடிப்பதை விட அவர்கள் பாதுகாப்பான வழிமுறைகளை நாடலாம். எது எப்படியோ இதில் அந்த தாய்மார்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதற்கு தாய் தகப்பன் இருவருமே பொறுப்பு. இவர்கள் இருவரின் ஆசாபாசங்களுக்கிடையே சிக்கி அந்த உயிர்கள் அழிகின்றன :evil:
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

