07-12-2005, 09:30 AM
ஈழம் அமைப்பதற்கே இலங்கைத் தீவைப் படைத்து வைத்தேன் !
வானில் இருந்து கொண்டே வரலாற்றை எழுதி வைத்தேன் !
கார்த்திகைப் புூக்களையே கதை சொல்ல அனுப்பி வைத்தேன் !
காத்திருக்க நேரமில்லை கடமை செய்ய எழுந்திடுவீர் !
தர்மம் அழிவெய்தும் காலத்தில் நான் பிறக்கின்றேன் !
ஒவ்வொரு தேசத்திலும் விடுதலைக்காய் நான் புூக்கின்றேன் !
உலகம் வாழ்வதற்கே உன்னுயிராய் நான் தவழ்கின்றேன் !
மண்ணாய் மானிடமாய் மாவீரர் துயிடமாய் வாழ்கின்றேன் !
ஓம் ! ஓம் ! ஓம் !
மண்ணுக்கு விடிவுதர மண்ணுக்குள் துயில்பவரே !
மண்மீட்டு வெற்றிதர மாவீரர் ஆனவரே !
கண்ணுக்குள் தெரிகின்ற தமிழீழம் காத்தவரே !
காலத்தால் அழியாத கதையெழுதிப் போனவரே !
தன்னுயிரை மதிக்காது மன்னுயிரை வாழவைத்தான் !
இன்னுயிரை தந்துவிட்டே இமைமூடித் து}ங்குகிறான் !
அண்ணன்தம்பி தோழருடன் வானுலகில் நடக்கின்றான் !
ஈழம்வெல்ல வேண்டுமென்றே இமைதிறந்து பார்க்கின்றான் !
கல்லறையின் புூக்களெல்லாம் காற்றினிலே கலகலக்கும் !
கண்ணீரின் துளிபட்டே மறுபடியும் சிலுசிலுக்கும் !
அன்னைதந்தை உறவெல்லாம் அழுதபடி காத்திருக்கும் !
மாவீரன் வருவதற்கே வழிநெடுக சுடரேற்றும் !
வீசுகின்ற காற்றினிலே உம்மூச்சே பாட்டிசைக்கும் !
ஈரமுள்ள மழைத்துளியில் உம்நெஞ்சே கரைந்திருக்கும் !
ஆசைமுகக் குழந்தையிலே உன்முகமே மறைந்திருக்கும் !
பேசுகின்ற மழலையிலே உன்தமிழே நிறைந்திருக்கும் !
சங்காரம் செய்யவந்த சங்கரனே நீ வாழ்க !
சங்கரிலே தொடங்கிவந்த சரித்திரமே நீ வாழ்க !
அண்ணனிலே அடியெடுத்த அருமைத்தம்பி மாவீரா !
வண்ணநிலா ஒளிவீச வந்திடுவாய் முதல் வணக்கம்!
வானில் இருந்து கொண்டே வரலாற்றை எழுதி வைத்தேன் !
கார்த்திகைப் புூக்களையே கதை சொல்ல அனுப்பி வைத்தேன் !
காத்திருக்க நேரமில்லை கடமை செய்ய எழுந்திடுவீர் !
தர்மம் அழிவெய்தும் காலத்தில் நான் பிறக்கின்றேன் !
ஒவ்வொரு தேசத்திலும் விடுதலைக்காய் நான் புூக்கின்றேன் !
உலகம் வாழ்வதற்கே உன்னுயிராய் நான் தவழ்கின்றேன் !
மண்ணாய் மானிடமாய் மாவீரர் துயிடமாய் வாழ்கின்றேன் !
ஓம் ! ஓம் ! ஓம் !
மண்ணுக்கு விடிவுதர மண்ணுக்குள் துயில்பவரே !
மண்மீட்டு வெற்றிதர மாவீரர் ஆனவரே !
கண்ணுக்குள் தெரிகின்ற தமிழீழம் காத்தவரே !
காலத்தால் அழியாத கதையெழுதிப் போனவரே !
தன்னுயிரை மதிக்காது மன்னுயிரை வாழவைத்தான் !
இன்னுயிரை தந்துவிட்டே இமைமூடித் து}ங்குகிறான் !
அண்ணன்தம்பி தோழருடன் வானுலகில் நடக்கின்றான் !
ஈழம்வெல்ல வேண்டுமென்றே இமைதிறந்து பார்க்கின்றான் !
கல்லறையின் புூக்களெல்லாம் காற்றினிலே கலகலக்கும் !
கண்ணீரின் துளிபட்டே மறுபடியும் சிலுசிலுக்கும் !
அன்னைதந்தை உறவெல்லாம் அழுதபடி காத்திருக்கும் !
மாவீரன் வருவதற்கே வழிநெடுக சுடரேற்றும் !
வீசுகின்ற காற்றினிலே உம்மூச்சே பாட்டிசைக்கும் !
ஈரமுள்ள மழைத்துளியில் உம்நெஞ்சே கரைந்திருக்கும் !
ஆசைமுகக் குழந்தையிலே உன்முகமே மறைந்திருக்கும் !
பேசுகின்ற மழலையிலே உன்தமிழே நிறைந்திருக்கும் !
சங்காரம் செய்யவந்த சங்கரனே நீ வாழ்க !
சங்கரிலே தொடங்கிவந்த சரித்திரமே நீ வாழ்க !
அண்ணனிலே அடியெடுத்த அருமைத்தம்பி மாவீரா !
வண்ணநிலா ஒளிவீச வந்திடுவாய் முதல் வணக்கம்!

