07-12-2005, 04:14 AM
பிறப்பு எமது முடிவல்ல. இறப்பதையாவது தெரிந்து கொள்ளும் உரிமை எமக்கு இருக்க வேண்டும். அதே வேளை, தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க வழிதெரியாமல், மனமுடைந்து, தற்கொலை செய்யக்கூடிய ஒருவரை காப்பாற்றி ,அவரது பிரச்சினையை தீர்ப்பதன் மூலம் அவரையும், அவர் சார்ந்தவர்களையும், மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிநடத்தி செல்லலாம்.
உளவியலாளரின் கருத்துப்படி தற்கொலை செய்பவர்கள், தாம் தற்கொலை செய்யப்போவதாக ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்த பின்பு தற்கொலை செய்வது அதிகம். ஆகவே யாராவது வாழ்க்கையின் பாரம் தாங்காமல் தற்கொலை செய்யப்போவதாக கூறினால், அதை சாதாரணமாக எடுக்கவேண்டாம்.
பலவருடங்களுக்கு முதல் பல்கலைக்கழக மாணவியாக இருந்த ஒருவர் இவ்வாறான தற்கொலை மனப்பான்மையில் இருந்தார். மனம்திறந்து கதைப்பதற்கும், அவரது பிரச்சினைக்கு தீர்வுகாண உண்மையாக முயற்சித்ததன் மூலமும் அவரை அந்த மனநிலையிலிருந்து மாற்றி மகிழ்ச்சியான ஒரு வாழ்விற்கு வழிநடத்தி செல்ல முடிந்தது. இந்த பெண் ஏற்கனவே ஒரு முறை மண்ணெண்ணை குடித்து தற்கொலை செய்ய முயன்று ஒரு கிழமையாக நினைவின்றி மருத்துவமனையில் இருந்தவர் என்பது பலவருடங்களின் பின்னர்தான் அறியக்கிடைத்தது.
உளவியலாளரின் கருத்துப்படி தற்கொலை செய்பவர்கள், தாம் தற்கொலை செய்யப்போவதாக ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்த பின்பு தற்கொலை செய்வது அதிகம். ஆகவே யாராவது வாழ்க்கையின் பாரம் தாங்காமல் தற்கொலை செய்யப்போவதாக கூறினால், அதை சாதாரணமாக எடுக்கவேண்டாம்.
பலவருடங்களுக்கு முதல் பல்கலைக்கழக மாணவியாக இருந்த ஒருவர் இவ்வாறான தற்கொலை மனப்பான்மையில் இருந்தார். மனம்திறந்து கதைப்பதற்கும், அவரது பிரச்சினைக்கு தீர்வுகாண உண்மையாக முயற்சித்ததன் மூலமும் அவரை அந்த மனநிலையிலிருந்து மாற்றி மகிழ்ச்சியான ஒரு வாழ்விற்கு வழிநடத்தி செல்ல முடிந்தது. இந்த பெண் ஏற்கனவே ஒரு முறை மண்ணெண்ணை குடித்து தற்கொலை செய்ய முயன்று ஒரு கிழமையாக நினைவின்றி மருத்துவமனையில் இருந்தவர் என்பது பலவருடங்களின் பின்னர்தான் அறியக்கிடைத்தது.
''
'' [.423]
'' [.423]

