07-11-2005, 08:49 PM
தற்கொலை செய்ய நினைப்பவர் எவருமே தங்கள் தீர்மானத்தை வெளியே சொல்லி ஆலோசனை கேட்பதில்லை. தங்கள் பிரச்சனையை உள் மனதுக்குள் புூட்டி வைத்து வேதனைப்பட்டு அதன் சுமை மனத்தை அழுத்தும் பாரம் தாங்க முடியாதவர்களே தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதில மற்றவர்கள் பெரிதாக செய்வதற்கு ஒன்றுமேயில்லை. (ஏனெனில் தற்கொலை செய்து ஒருவர் இறந்தபிறகுதான் அவர் தற்கொலை முடிவில் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியவருகிநது)
!

