07-11-2005, 08:02 PM
<b>தற்கொலைகளை தடுக்க மாற்றுவழிகள் என்ன...?</b>
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு துணிந்து விடுகின்றனர்.
இந்த தற்கொலைகள் செயலை தடுக்க மாற்று வழிதான் என்ன?
ஆலோசனைகள் மற்றும் அனுபவரீதியாக தெரிந்தவற்றை பகிரலாம்
(சென்றகிழமை ஐரோப்பா தேசத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் தற்தொலை செய்துகொண்டதால்... அது போன்ற நிகழ்வுகள் மேலும் இடம்பெறாமல் தடுக்க... விடை காண... இக்கருத்தினை பகர்கிறேன்.)
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு துணிந்து விடுகின்றனர்.
இந்த தற்கொலைகள் செயலை தடுக்க மாற்று வழிதான் என்ன?
ஆலோசனைகள் மற்றும் அனுபவரீதியாக தெரிந்தவற்றை பகிரலாம்
(சென்றகிழமை ஐரோப்பா தேசத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் தற்தொலை செய்துகொண்டதால்... அது போன்ற நிகழ்வுகள் மேலும் இடம்பெறாமல் தடுக்க... விடை காண... இக்கருத்தினை பகர்கிறேன்.)

