07-10-2005, 03:55 PM
விஷ்ணு அவர்கள் கேட்ட கேள்விக்கு தம்பி கவிதன் அழகாகவும் தெளிவாகவும் பதிலிறுத்ததன் முலம் எனது நேரத்தையும் சிரமத்தையும் மீதப்படுத்தியுள்ளார். இப்படியான கேள்விகள் எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றதை பார்த்து சந்தோஷமடைகின்றேன். (கவிதன் அவர்களின் பதில் மேல் posting ல் உள்ள லிங்கை கிளிக்பண்ண கிடைக்கிறது)

