Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." ????????????
#2
அப்பு நெல்லையன் எனக்கே வெட்கமாக இருக்குது. தாங்களே குழி தோண்டிப்போட்டு தாங்களே வீரமக்கள் தினம் கொண்டாடுகினம். இறந்தவர்கள் பாவம். அவர்களை பழிக்க கூடாது. அவையள் விடுதலைக்காக போனவர்கள் அவர்களுக்காக ஒருகணம் தலையை குனிந்து அஞ்சலி செலுத்தலாம். இப்ப இருக்கிறவையள் ஒரு காலத்திலை தங்களுடைய உயிரைக்காப்பாற்ற உமாவின்ரை படம் போட்ட டாலரை கழுத்திலை போட்டுக்கொண்டு திரிஞ்சவை. எனக்கு அவையளை பார்க்க வெட்கமாக இருந்தது அந்தக் காலத்திலை.
Reply


Messages In This Thread
[No subject] - by வன்னியன் - 07-09-2005, 05:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)