07-09-2005, 02:54 PM
தென் ஆசியாவை சுனாமி தாக்கியபோது மிகவும் கருனை நெஞ்சம்படைத்த பிரித்தானியர்கள் இவ் பூமியிலேயே அதிகம் தானம் கொடுத்தவர்கள் இவர்கள்தான். எம் இனத்தவர்கள் மத்தியதரை நாடுகளில் வேலை பார்க்கும்போது நாய்களை போல் நடத்தப்பட்டோம்.
மதத்தின்பேரால் நடத்தப்படும் பயங்கரவாததிற்கு அடிஉதை கொடுத்து நசுக்கப்பட வேண்டும்.
மதத்தின்பேரால் நடத்தப்படும் பயங்கரவாததிற்கு அடிஉதை கொடுத்து நசுக்கப்பட வேண்டும்.

