07-08-2005, 09:17 PM
என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே.
பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.
பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.
:::: . ( - )::::

