07-08-2005, 02:33 PM
ஏன்ரை பேரன் சில நாட்களிலை என்னோடைதான் படுக்கிறவன் அண்டைக் கொருநாள் அப்பிடித்தான் இரவு என்னோடை படுத்திருந்தவன் சாமத்திலை திடீரென எழும்பி தாத்தா விசிலடிக்கவேணும் எண்டான் சாமத்திலை யாராவது விசிலடிப்பங்களா? பேசாம படடா எண்டன் திரும்பவும் எனக்கு அரியண்டம் கொடுக்கத் தொடங்கினான் ஏண்டா காலேலை உனக்கு விசிலடிக்கஏலாதா? இப்ப அடிக்கவேணுமெண்டு ஏன் அடம்பிடிக்கிறாய் என எரிந்து விழுந்தன் அவனோ அழத்தொடங்கி விட்டான் சரி நடப்பது நடக்கட்டும் எண்டுபோட்டு பேரனிட்டை சொன்னன் "<b>டேய் சத்தம் கேட்காம மெல்லமா என்ரை காதுக்கை அடி எண்டன்"</b> தறுதலை என்ரை காதுக்கை மூத்திரத்தை பெஞ்சுபோட்டான்
விடிஞ்சதும் தாயிட்டை விசயத்தை சொன்னா அவள்தான் சொல்லிக் குடுத்திருக்கிறாள் ஆட்களுக்கை மூத்திரம் வந்தால் விசில் அடிக்கப்போறன் எண்டு டிசன்ஸ் ஆக சொல்ல வேண்டும் மெண்டு இது எனக்கெங்க தெரியும் காதடைப்பு மாற ஒருகிழமை பிடிச்சுது.
விடிஞ்சதும் தாயிட்டை விசயத்தை சொன்னா அவள்தான் சொல்லிக் குடுத்திருக்கிறாள் ஆட்களுக்கை மூத்திரம் வந்தால் விசில் அடிக்கப்போறன் எண்டு டிசன்ஸ் ஆக சொல்ல வேண்டும் மெண்டு இது எனக்கெங்க தெரியும் காதடைப்பு மாற ஒருகிழமை பிடிச்சுது.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


