06-21-2003, 09:21 AM
நீ
எங்கெங்கும் எதிலும்
ஒரு வியாபகமாய்
தெரிகிறாய்- உனக்கே நீ..
உனது சுகம்
உனது தெரிவு
உனது விருப்பு
உனது வெறுப்பு
என..
உனபிறலைகள்
மட்டுமே தெரியுமுன்
கண்ணுக்கு!
அடுத்தவர்...?
உனக்கும் புூச்சிகள்....
ஊதி விலக்கிடை
முடியாதெனில்
உலக்கை போல் கொண்டேனும்
வழி விலக்கி
மீண்டும் கொள்வாய்
உனதான உன்
தரிசனம்!
போதனைகோடி முத்தம்
உனது சிவப்புமைப்பேனா
வாகாய்..
உன் சுகங்காக்க
வழிசமைத்து..!
உனது விழிகளின்
அலட்சிய வெய்யில்
வார்த்தைகளின்
நிர்த்தாட்சண்யம்
செய்கைகளின்
கொடூரம்
இவை புரியும் அழிப்புகள்
உனதறிவில் உறைக்கா....
உன் மணமேடையில்
சிம்மாசன மேறி
மறந்தாலும் புன்னகையோடு
வீற்றிருக்கும்
உன்னையே
பசித்தபடி "நீ"
சத்தியபாலன
எங்கெங்கும் எதிலும்
ஒரு வியாபகமாய்
தெரிகிறாய்- உனக்கே நீ..
உனது சுகம்
உனது தெரிவு
உனது விருப்பு
உனது வெறுப்பு
என..
உனபிறலைகள்
மட்டுமே தெரியுமுன்
கண்ணுக்கு!
அடுத்தவர்...?
உனக்கும் புூச்சிகள்....
ஊதி விலக்கிடை
முடியாதெனில்
உலக்கை போல் கொண்டேனும்
வழி விலக்கி
மீண்டும் கொள்வாய்
உனதான உன்
தரிசனம்!
போதனைகோடி முத்தம்
உனது சிவப்புமைப்பேனா
வாகாய்..
உன் சுகங்காக்க
வழிசமைத்து..!
உனது விழிகளின்
அலட்சிய வெய்யில்
வார்த்தைகளின்
நிர்த்தாட்சண்யம்
செய்கைகளின்
கொடூரம்
இவை புரியும் அழிப்புகள்
உனதறிவில் உறைக்கா....
உன் மணமேடையில்
சிம்மாசன மேறி
மறந்தாலும் புன்னகையோடு
வீற்றிருக்கும்
உன்னையே
பசித்தபடி "நீ"
சத்தியபாலன

