07-07-2005, 06:36 PM
tamilini Wrote:Mathan Wrote:அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை
இன்னும் அவர்களை மீட்கவில்லையா..?? வசி லண்டன் வந்தாரோ தெரியவில்லை. களப்பக்கம் காணவும் இல்லை. நலமாய் இருந்தால் சரி. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சென்றல் லண்டன் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்ட பின்பு வீடு திரும்பி இருக்கின்றார்கள். அந்த பகுதிக்கு வெளியில் இருந்து செல்வது கஷ்டமாக இருக்கின்றது. அனைவரும் வெளியேற வழியேற்படுத்துவட்தற்க்காக தேவையற்ற பயணங்களை அந்த பகுதியில் பொலிஸ் கட்டுப்படுத்துகின்றது. காயமுற்றவர்களை பார்க்க முடியவில்லை.
இதுவரை வெளிவந்த செய்திகளின்படி 37 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் அதுதவிர ஏறக்குறைய 700 பேர் காயம்.
சிங்கப்பூரில் நடைபெறவிருந்த லண்டன் வெற்றிவிழாவும் லண்டனில் ஏற்பாடாகியிருந்த ஒலிம்பிக் வரவேற்பு நிகழ்ச்சியும் இந்த கோழைத்தனமான தாக்குதலை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>



--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->