07-06-2005, 03:20 AM
Saniyan Wrote:வரலாறு அறிஞ்சு கொள்ள இலகுவான வழி . . .
நாங்கள் எல்லாம் இஞ்ச வந்து குடிவரவு அதிகாரிகளிட்ட சொன்ன கதைகள . . வடிவா தொகுத்தா அதுக்குள்ள இருந்து எங்கயுமே கேட்டிருக்காத நிறைய விசயங்கள அறிஞ்சு கொள்ளலாம் எண்டு நினைக்கிறன் . . . என்னத்தையோ எல்லாம் ஆவணபடுத்துறாங்கள் . . இதுகள ஆவணபடுத்த யாருமே இல்லையா .
இங்கே அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக பலரும் எழுதிக்கொடுத்த கதைகள் குடிவரவு அதிகாரிகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போதெல்லாம் இந்த ஆவணக்கோப்புகளை தானே ஆதராம் காட்டி தடைவிதிக்கிறார்கள்? இதனையா வரலாறாக்கப்போகிறீர்கள்?

