Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடந்து வந்த பாதைகளை...
#11
Saniyan Wrote:வரலாறு அறிஞ்சு கொள்ள இலகுவான வழி . . .
நாங்கள் எல்லாம் இஞ்ச வந்து குடிவரவு அதிகாரிகளிட்ட சொன்ன கதைகள . . வடிவா தொகுத்தா அதுக்குள்ள இருந்து எங்கயுமே கேட்டிருக்காத நிறைய விசயங்கள அறிஞ்சு கொள்ளலாம் எண்டு நினைக்கிறன் . . . என்னத்தையோ எல்லாம் ஆவணபடுத்துறாங்கள் . . இதுகள ஆவணபடுத்த யாருமே இல்லையா .


இங்கே அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக பலரும் எழுதிக்கொடுத்த கதைகள் குடிவரவு அதிகாரிகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போதெல்லாம் இந்த ஆவணக்கோப்புகளை தானே ஆதராம் காட்டி தடைவிதிக்கிறார்கள்? இதனையா வரலாறாக்கப்போகிறீர்கள்?
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 05-26-2005, 01:58 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:02 PM
[No subject] - by kuruvikal - 05-26-2005, 02:09 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:15 PM
[No subject] - by tamilini - 05-26-2005, 02:18 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:19 PM
[No subject] - by தூயா - 05-28-2005, 12:11 PM
[No subject] - by இராவணன் - 05-29-2005, 04:40 AM
[No subject] - by Saniyan - 07-05-2005, 08:22 PM
[No subject] - by Jude - 07-06-2005, 03:20 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 03:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)