Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#16
சர்வதேசத்தின் கரிசனையும் அதனுடான எமது இணைந்த செய்யற்பாடும் இந்த மூன்றுவரிடத்தில் எம் மக்களது வாழ்வின் அமைதி,பாதுகாப்பு,முன்னேற்ரம் என்பவற்றில் ஒரு அடியைத்தானும் முன்னேறுவிக்கவில்லை.இனியும் முன்னேறுவதற்கான அரசியல் விதி இல்லை என்பது திட்டவட்டமாக நிருபனமாகுமென்றால் பெரும் தியாகங்களுக்கோ அல்லது சர்வதேசத்தின் கவலைகளுக்கோ
அன்சி யதார்த்தத்தை புலிகள் புறந்தள்ள முடியாது.யுத்தத்தை புறக்கணிக்க இயலாது.
ஏனெனில் விலைகொடுத்த மக்களின் குரல்களுக்கே புலிகள் முதலில் பதில் சொல்ல வேண்டிவரும்.

மேல உள்ளதை புலத்தில இருந்து ஒருத்தரும் சொல்லேல்ல,
புலிகளின் குரல் சொல்லுது, தளம்பல் நிலையில் உள்ளோருக்கும் ,சாமாதான சரணகதி பாடுவோருக்கும் இது சமர்ப்பணம்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-30-2005, 01:34 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 01:54 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 04:15 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 04:29 PM
[No subject] - by narathar - 06-30-2005, 06:19 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 06:42 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 08:30 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 08:31 PM
[No subject] - by adithadi - 06-30-2005, 09:39 PM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 06:54 AM
[No subject] - by kuruvikal - 07-01-2005, 07:40 AM
[No subject] - by stalin - 07-01-2005, 11:07 AM
[No subject] - by narathar - 07-02-2005, 09:55 AM
[No subject] - by kirubans - 07-02-2005, 11:24 AM
[No subject] - by narathar - 07-05-2005, 09:20 PM
[No subject] - by ஈழத்துளி - 07-06-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)