07-05-2005, 11:26 AM
Quote:<b>உயிராலே ஈழஓவியம் தீட்டியோர்
உயிர் வாழும் நாளின்று மீண்டும்
தாய் மடிமீது நினைவோடு
பாச நினைவுகள் நெஞ்சில் சுமந்து
வெடிகள் உடலில் சுமந்து
களத்தோடு சங்கமம் ஆகி
காவியம் வென்ற நாயகர்
நினைவு நாளின்று.</b>
அருமையான கவி படைத்து கரும்புலி தினமாமம் இன்று கரும்புலிகளை நினைவுகளால் பூஜிக்க வைத்த தமிழினிக்கு நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

