07-05-2005, 11:15 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>
சொல்லோடு திட்டங்கள்
செல்லரித்துப்போகும் காலமதில்
சொல்லாமல் கதைமுடித்து
காவியமாய் போவர்.
மற்றவர் அறிகையிலே..
மெளனமாய் மரணத்தோடு.
சவாலிட்டு சாதனை படைத்திடும்.
காவிய வீரரிவர் கரும்புலிகள்.
தாய் மடியாக மண்ணது கொண்டு
தாய் மடி மீட்கும் போராட்டம்.
தயங்காது உயிரங்கு
தன் கடமை செய்ய.
மரணத்திடம் ஒப்பந்தமிட்டு
சபதம் நிறைவேற்றி..
சாவிலும் வரலாறு எழுதிடுவர்.
உயிராலே ஈழஓவியம் தீட்டியோர்.
உயிர் வாழும் நாளின்று மீண்டும்.
தாய் மடிமீது நினைவோடு.
பாச நினைவுகள் நெஞ்சில் சுமந்து
வெடிகள் உடலில் சுமந்து.
களத்தோடு சங்கமம் ஆகி
காவியம் வென்ற நாயகர்
நினைவு நாளின்று.
கரும்புலிகள் நினைவுநாள்.
கதையாக அல்ல.
நிதர்சனமாய் காட்சிதரும்.
தியாக காவியத்திற்கு
உருவம் கொடுத்தவர்
நினைவுநாள்
கரும்புலிகள்தினம்.
அவர் தம் தியாகம்
நெஞ்சினில் நிறுத்தி
நினைவுகூருவோம்..!
சொல்லோடு திட்டங்கள்
செல்லரித்துப்போகும் காலமதில்
சொல்லாமல் கதைமுடித்து
காவியமாய் போவர்.
மற்றவர் அறிகையிலே..
மெளனமாய் மரணத்தோடு.
சவாலிட்டு சாதனை படைத்திடும்.
காவிய வீரரிவர் கரும்புலிகள்.
தாய் மடியாக மண்ணது கொண்டு
தாய் மடி மீட்கும் போராட்டம்.
தயங்காது உயிரங்கு
தன் கடமை செய்ய.
மரணத்திடம் ஒப்பந்தமிட்டு
சபதம் நிறைவேற்றி..
சாவிலும் வரலாறு எழுதிடுவர்.
உயிராலே ஈழஓவியம் தீட்டியோர்.
உயிர் வாழும் நாளின்று மீண்டும்.
தாய் மடிமீது நினைவோடு.
பாச நினைவுகள் நெஞ்சில் சுமந்து
வெடிகள் உடலில் சுமந்து.
களத்தோடு சங்கமம் ஆகி
காவியம் வென்ற நாயகர்
நினைவு நாளின்று.
கரும்புலிகள் நினைவுநாள்.
கதையாக அல்ல.
நிதர்சனமாய் காட்சிதரும்.
தியாக காவியத்திற்கு
உருவம் கொடுத்தவர்
நினைவுநாள்
கரும்புலிகள்தினம்.
அவர் தம் தியாகம்
நெஞ்சினில் நிறுத்தி
நினைவுகூருவோம்..!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

