07-05-2005, 10:35 AM
மாவீரர் நினைவாக என் மனம்கவர்ந்த பாடல்.
<img src='http://img144.imageshack.us/img144/8626/g3bp.jpg' border='0' alt='user posted image'>
மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
(மானம் ஒன்றே)
உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா??
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா??
(மானம் ஒன்றே)
பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்
எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.
(மானம் ஒன்றே)
களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...
(மானம் ஒன்றே)
தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்
(மானம் ஒன்றே)
* ஒரு சில வார்த்தைகள் தப்பாக இருந்தால் திருத்தி விடவும் :roll:
<img src='http://img144.imageshack.us/img144/8626/g3bp.jpg' border='0' alt='user posted image'>
மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
(மானம் ஒன்றே)
உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா??
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா??
(மானம் ஒன்றே)
பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்
எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.
(மானம் ஒன்றே)
களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...
(மானம் ஒன்றே)
தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்
(மானம் ஒன்றே)
* ஒரு சில வார்த்தைகள் தப்பாக இருந்தால் திருத்தி விடவும் :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

