07-04-2005, 05:36 PM
MUGATHTHAR Wrote:சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்
ஓம் முகத்தான் உண்மையான தகவலுகளை வைச்சுக்கொண்டுதான் உந்த நிலவனெண்ட நகலின்ரை கள்ள முகத்தை எழுதினனான். தானாக தனது பிழையை இந்தக்களத்தில ஒப்புக்கொண்டு தனது புலனாய்வு சந்தன குங்கும விளக்கங்கள் வியாக்கியானங்களுக்கு பதில் தரவேணும். இல்லாது போனால் அவரது படத்துடன்தான் செய்தியை வெளியிலை சொல்ல வேணும். தன்னை ஒருதருக்கும் தெரியாதெண்டு புூனை பால் குடிச்ச கதையாக தம்பி நிலவனெண்ட....பி.......சன் என்ற பேர்வழி புழுகித்திரியுது. புழுகினாப்பறவாயில்லை சந்தனம் குங்குமமெண்டெல்லாம் தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் விளங்கம் மட்டுமில்லாமல் தானொரு தலைமையின்ரை ஆளெண்டுமெல்லோ கதைவிடுது. இதையெல்லாம் நாங்கள் கேட்டுப்போட்டு கேணப்பயலுகளாட்டம் இருக்க வேணுமாம். தானொரு முக்கிய தளபதியெண்டுமெல்லோ கதைவிடுறான் பிள்ளை.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

