07-04-2005, 08:35 AM
நன்றி..
ஹரி..
இப்போது இலங்கையில்,ஈழத்தில் வசிக்கும் தமிழரின் நிலைப்பாடு என்ன?
ஏன் கேட்கிறேன் என்றால் திருமலை, யாழ் வாழ்மக்கள் புலிகளிடம் யுத்தத்திற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்கள். இப்போது புலிகளும் மக்களி பதிலையோ,ஆதரவையோ வேண்டுகிறார்கள். என்ன நடக்கப்போகிறது?....தமிழரின் நிலைப்பாடு என்ன?
சொல்லுங்களேன்..
ஹரி..
இப்போது இலங்கையில்,ஈழத்தில் வசிக்கும் தமிழரின் நிலைப்பாடு என்ன?
ஏன் கேட்கிறேன் என்றால் திருமலை, யாழ் வாழ்மக்கள் புலிகளிடம் யுத்தத்திற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்கள். இப்போது புலிகளும் மக்களி பதிலையோ,ஆதரவையோ வேண்டுகிறார்கள். என்ன நடக்கப்போகிறது?....தமிழரின் நிலைப்பாடு என்ன?
சொல்லுங்களேன்..
::

