07-03-2005, 06:20 PM
நான் நினைக்கிறேன் மோகன் களத்தில் கூடுதல் கவனமெடுப்பது நல்லது! இங்கு பல மர்மமாகவே நடைபெறுகின்றன.
* கண் இமைக்கும் நேரத்தில் கருத்துக்கள் காணாமல் போகின்றன போய் விடுகின்றன!
* சில சமயங்களில் உரிய காரணங்களெல்லாமல் கருத்துக்கள் எங்கேயாவது கொண்டுபோய் முடக்கப்பட்டு விடுகின்றன!
ஏன்! ஏன்!! ஏன்!!! ........
அதைவிட பல முகமூடிகள் இங்கு உலாவுகின்றன! தேசியத்தலைவனின் படத்தைப் போட்டு இவர் யாரென்று கேட்பவரும்??? உண்மைச் செய்திகள் தருகின்றோம் எனும் பெயரில் வெட்டி ஒட்டி திரிபவர்களும்(இவர்கள் முன்பு "ஈ, இலையான், கராட்டி, ..." என்பவற்றிலிருந்தும் வெட்டியொட்டியவர்களாம்)??? சமாதான குரலோடு இங்கு திரிபவர்களும்??? ........... என்று யாழ் கள வளர்ச்சியில்???? அக்கறையுடைய ஒரு கும்பலே இங்கு உலாவுகின்றது!
....
* கண் இமைக்கும் நேரத்தில் கருத்துக்கள் காணாமல் போகின்றன போய் விடுகின்றன!
* சில சமயங்களில் உரிய காரணங்களெல்லாமல் கருத்துக்கள் எங்கேயாவது கொண்டுபோய் முடக்கப்பட்டு விடுகின்றன!
ஏன்! ஏன்!! ஏன்!!! ........
அதைவிட பல முகமூடிகள் இங்கு உலாவுகின்றன! தேசியத்தலைவனின் படத்தைப் போட்டு இவர் யாரென்று கேட்பவரும்??? உண்மைச் செய்திகள் தருகின்றோம் எனும் பெயரில் வெட்டி ஒட்டி திரிபவர்களும்(இவர்கள் முன்பு "ஈ, இலையான், கராட்டி, ..." என்பவற்றிலிருந்தும் வெட்டியொட்டியவர்களாம்)??? சமாதான குரலோடு இங்கு திரிபவர்களும்??? ........... என்று யாழ் கள வளர்ச்சியில்???? அக்கறையுடைய ஒரு கும்பலே இங்கு உலாவுகின்றது!
....
" "

