07-03-2005, 04:43 PM
விளக்கத்திற்கு நன்றி மதன் யாழினி வழைமைபோல் சிவப்பு நிறத்தை பாவித்திருந்தால் நான் குழம்பியிருக்க மாட்டன் ஏனெனில் நிலவன் என்று வருபவர் ஒரு குளப்பவாதி அவர் யாழில் மட்டுமல்ல வேறு தளங்களிலும் இப்படியான விழையாட்டைதான் செய்கிறார் அதைவிடஅவரை பற்றி இன்னமும் சொல்லலாம் ஆனால் அவை பின்னர் அவலத்தில் வரும் எனது கருத்துகள் எப்படி மாயமானது என்பதே எனக்கு இப்போ தெரிய வேண்டும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

