07-03-2005, 12:15 PM
நிலவன் என்ற பெயரில் துரோக இணையங்களில் இருந்து பல செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. இப்போது அவை தூக்கப்பட்டுள்ளன. நல்ல விடயம்தான். எனினும் நிலவன் தற்போதும் கருத்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெளிவு படுத்தவும்.
நிலவன் தான் ஒரு கருத்துக்களம் ஆரம்பித்து இருந்தார். அதில் எழுத எவரும் முன்வரவில்லை என்ற ஆத்திரத்தில் யாழில் புலிகளுக்கு எதிரான செய்திகளை வெட்டி ஒட்டியதாகவே நான் கருதுகின்றேன். இவை மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது போலத்தான் தெரிகின்றது. :?:
நிலவன் தான் ஒரு கருத்துக்களம் ஆரம்பித்து இருந்தார். அதில் எழுத எவரும் முன்வரவில்லை என்ற ஆத்திரத்தில் யாழில் புலிகளுக்கு எதிரான செய்திகளை வெட்டி ஒட்டியதாகவே நான் கருதுகின்றேன். இவை மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது போலத்தான் தெரிகின்றது. :?:
<b> . .</b>

