07-03-2005, 12:38 AM
இங்கு என்ன நடக்குறது என்பதை மோகன் விளக்க வேண்டும் ,அல்லாது விடின் இது வீண் சன்டைகளிக்கும் ,சந்தேகங்களுக்குமே வழிவகுக்கும்.
ஒருவரின் கருத்து நீக்கப்படுகிறது என்றால் அதற்கான நியாயம் களம் பற்றிய பகுதியில் கொடுபடவேண்டும் என்பது
கள நியதிகளில் ஒன்றல்லவா?
ஒருவரின் கருத்து நீக்கப்படுகிறது என்றால் அதற்கான நியாயம் களம் பற்றிய பகுதியில் கொடுபடவேண்டும் என்பது
கள நியதிகளில் ஒன்றல்லவா?

