07-02-2005, 11:59 PM
ஒரு உண்மை தெரிய வேண்டும் ஐரோப்பிய அவலத்தில் இணைத்த செய்தியொன்று சிலநிமிடங்களின் பின்னர் எவ்வித அறிவித்தலுமின்றி காணாமல் போயுள்ளது அச்செய்தியை நீக்கியதற்கான அறிவித்தலை மோகனே அல்லது வேறு மட்டிறுத்தினரோ அறிய தரவில்லை இதே செய்தியை முன்னர் போட்ட சில மணி நேரத்தில்தான் யாழ் களம் தாக்குதலுக்குள்ளானது . நிலவன் என்பவர்(யேர்மனி)) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார். ஆனால் களத்தை தாக்கியவர்கள் களத்தில்தான் நல்ல பிள்ளைகளாக வலம் வருகின்றனர் அது யாரென்று பின்னர் பாக்கலாம் முதலில் எனது கருத்து யாரால் ஏன் நீக்கபட்டது என்று மட்டிறுத்தினர்களோ அல்லது மோகனோ அறிய தரவும்.அதைவிட நான் கோவித்து கொண்டு யாழை விட்டு போய்விடுவேன் என்றும் எதிர்பார்க்க வேண்டாம் உண்மை கிடைக்கும்வரை போராடுவேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

