Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#15
நல்லதோர் கவிதை. அற்ப சலுகைகளுக்காக போராட்டத்தின் இலக்கை மறக்கக் கூடாது.

போரை ஆரம்பிக்கவேண்டிய தேவை உடனடியாக இல்லாவிடினும், சிங்கள அரசு, மற்றும் இராணுவத்தின் போக்கில் புலிகள் பலவீனமாக உள்ளார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் தோன்றி உள்ளதாகத் தெரிகின்றது. அந்த நினைப்பைப் போக்கத்தான் தற்போது கிழக்கில் கொலைகள் நடக்கின்றன. இவை மற்றைய பகுதிகளுக்கும் விரிவடைந்தால் போர் நிறுத்தம் என்பது நகைப்புக்குரியதாகவிடும். சிங்கள அரசும் இராணுவமும் இதனை உணர்ந்து, துரோகிகள் மூலம் நடாத்தும் நிழல் யுத்தத்தைக் கைவிட்டால்தான் சமாதானம் மீண்டும் துளிர்க்கும்.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-30-2005, 01:34 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 01:54 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 04:15 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 04:29 PM
[No subject] - by narathar - 06-30-2005, 06:19 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 06:42 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 08:30 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 08:31 PM
[No subject] - by adithadi - 06-30-2005, 09:39 PM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 06:54 AM
[No subject] - by kuruvikal - 07-01-2005, 07:40 AM
[No subject] - by stalin - 07-01-2005, 11:07 AM
[No subject] - by narathar - 07-02-2005, 09:55 AM
[No subject] - by kirubans - 07-02-2005, 11:24 AM
[No subject] - by narathar - 07-05-2005, 09:20 PM
[No subject] - by ஈழத்துளி - 07-06-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)