07-02-2005, 04:54 AM
1)தேவையில்லாமல் வெளியே எட்டிப் பார்க்க மாட்டான் உள்ளிருந்தே இயக்குவதில் கெட்டிக்காரன் அவன் யார்?
2)அட்டைக்கரி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?
3)நாள் முழுக்க நடையாய் நடந்தாலும் எட்டும் தூரம் கூட எட்டிப் போக முடியலை அது என்ன?
2)அட்டைக்கரி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?
3)நாள் முழுக்க நடையாய் நடந்தாலும் எட்டும் தூரம் கூட எட்டிப் போக முடியலை அது என்ன?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

