10-02-2003, 03:16 PM
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முதலே வானசாஸ்திரத்தில் எம்மவர்கள் எவ்வளவோ முன்னேற்றங்களை அடைந்ததுக்கு பல படைப்புகளும் சுவடிகளும் சான்று.. அது எளிமைப்படுத்தப்படாததால் வெள்ளையனின் கண்டுபிடிப்புகளே போற்றப்படுகின்றன.
சோதிடங்கள் பொய்யென கூறமுடியாது.. அவற்றை கையாளும் அரைகுறைகளில்தான் தவறு இருக்க முடியும்.. ஜெயவேல் தற்கொலை செய்ததற்கும் சோதிடத்துக்கும் என்ன தொடர்பு.. கான்சர் என்று சொன்னால் தற்கொலைதான் பரிகாரமா?
சோதிடங்கள் பொய்யென கூறமுடியாது.. அவற்றை கையாளும் அரைகுறைகளில்தான் தவறு இருக்க முடியும்.. ஜெயவேல் தற்கொலை செய்ததற்கும் சோதிடத்துக்கும் என்ன தொடர்பு.. கான்சர் என்று சொன்னால் தற்கொலைதான் பரிகாரமா?
.

