06-30-2005, 09:39 PM
இலங்கை அரசின்மீது போடப்படும் அழுத்தம் தான் ! இவ்விபரீத விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில்தான் புலிகள் காய்களை நகர்த்துகிறார்கள். இலங்கை அரசு கட்டாயம் புலிகளின் பாதுகாப்புற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அழுத்தும் இலங்கை அரசிற்கே. மீறியும் புலிகளை சீண்டுவார்கள் எனின் புலிகளின் அடிஉதைக்கு இலங்கை அரசு வேண்டப்போகிறது. இதை உலகநாடுகள் கண்டு கொள்ளப்போவதில்லை.

