06-30-2005, 08:30 PM
எமது போராட்டம் சர்வதேச உலகில் தெரியவந்து இப்போ எல்லா நாடுகளும் எமது பக்கம் பார்வையை திருப்பியுள்ளார்கள் எமது போராட்டம் நியாயமானதுதான் என அவர்கள் உணர்ந்துள்ளார்கள் இதுவே எமக்கு கிடைத்த ஒரு வெற்றி எனக் கொள்ளலாம் அந்த சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே பொதுகட்டமைப்புக்கு கூட அரசாங்கம் வந்தது இன்னிலையில் தெற்கில் இருக்கும் இனவாத மதவாத கட்சிகள் நாட்டில் யுத்தம் ஏற்பட்ட வேண்டுமென துடியாத் துடிக்கிறார்கள் இப்போ யார் முதலில் யுத்தத்தை ஆரம்பிப்பிறார்களோ அவர்களுக்கு உலக அரங்கில் சாதகமான அனுகுமுறைகள் இருக்கமாட்டாது ஆனபடியால் எமது தலைவர் அவசரப்படாமல் நல்லமுடிவையே எடுப்பார் இராணுவம் யுத்தத்தை ஆரம்பிக்குமேயானால் அதுவே எமக்கு பெரிய வெற்றியாக இருக்கும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

