06-30-2005, 07:50 PM
சும்மா இல்ல 25 வருடங்கள் முதுமைக்குள்...தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்ட...அல்லது கழித்துவிடப்பட...அவ்வயதினர் அதற்குள் சந்திக்கும் மன உளளச்சல்கள் சொல்லில் வரைய முடியாதவை...இதை 20 திலோ 30 திலோ இருப்பவர்கள் சிந்திப்பதில்லை... அவர்களுக்கு அப்ப சிந்தனை தாங்கள் சிரஸ்சீவி இளமை படைத்தவர்கள் என்பதாகவே இருக்கும்...இந்த நிலையை எமது சமூகத்தில் தெளிவாகக் காணலாம்...எனியும் அதை புலத்திலோ...தாயகத்திலோ... அனுமதிக்கக் கூடாது...!
குருவி அண்ணா கூறியது போல காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் தானும் ஒரு நாள் காவோலையாக மாறும் நிலை உண்டாகும் என்பதை நினைக்காமல்....இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக குறைவு....
குருவி அண்ணா கூறியது போல காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் தானும் ஒரு நாள் காவோலையாக மாறும் நிலை உண்டாகும் என்பதை நினைக்காமல்....இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக குறைவு....
" "
" "
" "

