Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#6
ராஜதந்திரம் என்பது ,எப்படி எப்போது நமது இலக்கை அடைவத்ற்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவது என்பது ஆகும்,அது போரால் தான் ஆகும் என்றால் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.போர் வேண்டாம் எண்டால் நாம் ஆயுதங்களைத் தூக்கியிருக்ககூடாது.ஆயுதப் போராலேயே எமக்கு விமோசனம் என்றபடியால் தான் நாம் ஆயுதம் தரித்தோம்.அதுவே மாவிரரின் கனவும், அதற்காகவே அவர்கள் விதை ஆகினர்.சிறிலன்கா அரசு தனது ஆயுதப்படைகளைப் பலப்படுத்திவிட்டு நிச்சயமாக போரை ஆரம்பிக்கும்,அதுவரை நாம் பொறுத்திருப்பதா அல்லது எமக்கு வாய்ப்பான தருணத்தில் ஆரம்பிப்பதா என்பதை தேசியத்தலைவர் தீர்மானிப்பார்.
ஆயுதப்போர் எமது அரசியலின் தீர்மான உந்துசக்தி,அதுவே எமது பலம்,அதுவே எமக்கு சர்வதேச அங்கிகாரத்தைப் பெற்றுத்தந்தது.ஆயுதப்போராட்டமே பேச்சுவார்த்தைகளின் அடித்தளம். நாம் போராடப் பயந்து வாழாதிருந்தோமாகில் இந்த சர்வதேசங்களாலேயே நசுக்கப்படுவோம்.போர் முடிந்து இன்னொரு பேச்சுவார்த்தையும் வரும்,ஆனால் நாம் நசுக்கப்பட்டால் எமக்கு விமோசனமே கிடையாது.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-30-2005, 01:34 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 01:54 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 04:15 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 04:29 PM
[No subject] - by narathar - 06-30-2005, 06:19 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 06:42 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 08:30 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 08:31 PM
[No subject] - by adithadi - 06-30-2005, 09:39 PM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 06:54 AM
[No subject] - by kuruvikal - 07-01-2005, 07:40 AM
[No subject] - by stalin - 07-01-2005, 11:07 AM
[No subject] - by narathar - 07-02-2005, 09:55 AM
[No subject] - by kirubans - 07-02-2005, 11:24 AM
[No subject] - by narathar - 07-05-2005, 09:20 PM
[No subject] - by ஈழத்துளி - 07-06-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)