10-02-2003, 11:22 AM
[quote=sOliyAn]நான் பாலியலையே செக்ஸ் என எடுத்துக் கதைத்தேன்.குழந்தைக்க எதற்காக இனிசல் என்ற அரிதாரம்.. வேண்டும் போது வேண்டியவரோடு செக்ஸை அனுபவித்துவிட்டு பெத்துப்போட்டு. தாயின் இனிசலைப் போடவேண்டியதுதானேதேவையானால் செக்ஸை வீட்டினுள்ளேயும் பங்குபோடலாமே.. யார் தடுத்தார்.. நீங்கள் கூறுவதுபோல அதுகளும் பொய் முகங்கள்தானே.. தப்பில்லையே.. குவேனியின் பிள்ளைகள்தானே இலங்கையில் வேடர் பரம்பரையை உருவாக்கியதாக வரலாறு சொல்லுது...
[quote=Kanani]
காமத்தை ஒரு கலையாகப் போற்றிப் புகழ்ந்தது எமது கலாசாரம்...ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டில்..தலைவனும் தலைவியும் ஒன்றறக்கலந்து காதலில் ஈருடல் ஓருடலாகக்கலக்கும் நிகழ்வு...
கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமுதாய அமைப்பை நெறிப்படுத்தவும் நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவுமே திருமணத்தையும் ஒருவனுக்கு ஒருத்தி...ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்பின் அடிப்படையிலான கலாசார அமைப்பைக் கொண்டது எமது இனம்...திருமணத்தின் பின் தத்தமது துணையுடன் அந்தக் கலையை நன்றே பயின்று நன்கே அனுபவிக்கலாம்....
திருமணத்திற்கு முன் எதற்கையா அலையவேண்டும்?....மாணவ (பிரம்மச்சாரிய) பருவத்தில் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி கல்வி கடமைகளில் மனதைச் செலுத்தவேண்டும்
[/quote]
[quote=kuruvikal]அப்ப கடவுளுக்கு வேலை லேசு....மனிதனுக்கு ஆறாம் அறிவு வைக்கத்தேவையில்லை.மிருகமாகவும் விடுகுதில்லை ..மனிதனாகவும் விடுகுதில்லை....! இரண்டும் கெட்டாம் நிலைக்கு ஆறாம் அறிவின் பயன்படுதிறனே முக்கிய பங்களிக்குது போல....பயன்படு திறன் கூட மனித இயல்பு கூடும்... குறைய மிருக இயல்பு கூடும்...அறவே இல்லாமல் போக மிருகத்தைவிடக் கேவல நிலை தோன்றும்...!
[/quote]
[quote=kuruvikal]ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......! எங்களைக் கேட்டா எங்களை இறக்கினவங்க.....கேட்டிருந்தால் அப்பவே ஐயோ வேண்டாம் தான்....என்ன மனிதப்பிறப்பப்பா...போதுமடா சாமி...!
[size=13]நமக்குள்ளேயே நமக்குத் தேவையானவை இருக்கிறது.
அடிமனம் சொல்கிறது , புறமனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
[size=14]இருப்பது என்றும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக தோன்றவும் செய்யாது.
வடிவங்கள் மாறும். தோற்றங்கள் மாறும்.
ஆனால் வாழ்வின் ஆழ்ந்த இரகசியம் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கும்.
தனிமனிதர்கள் வருவார்கள், போவார்கள் ,கடல் அலைகள் எழுந்து பொங்கி வீழ்ந்து மறைவது போல. தனிமனிதனுக்குள் இருப்பதுவும் , அலைகளுக்குள் இருப்பதுவும் அழிவதில்லை...............
அன்புடன்
அஜீவன்
[quote=Kanani]
காமத்தை ஒரு கலையாகப் போற்றிப் புகழ்ந்தது எமது கலாசாரம்...ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டில்..தலைவனும் தலைவியும் ஒன்றறக்கலந்து காதலில் ஈருடல் ஓருடலாகக்கலக்கும் நிகழ்வு...
கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமுதாய அமைப்பை நெறிப்படுத்தவும் நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவுமே திருமணத்தையும் ஒருவனுக்கு ஒருத்தி...ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்பின் அடிப்படையிலான கலாசார அமைப்பைக் கொண்டது எமது இனம்...திருமணத்தின் பின் தத்தமது துணையுடன் அந்தக் கலையை நன்றே பயின்று நன்கே அனுபவிக்கலாம்....
திருமணத்திற்கு முன் எதற்கையா அலையவேண்டும்?....மாணவ (பிரம்மச்சாரிய) பருவத்தில் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி கல்வி கடமைகளில் மனதைச் செலுத்தவேண்டும்
[/quote]
[quote=kuruvikal]அப்ப கடவுளுக்கு வேலை லேசு....மனிதனுக்கு ஆறாம் அறிவு வைக்கத்தேவையில்லை.மிருகமாகவும் விடுகுதில்லை ..மனிதனாகவும் விடுகுதில்லை....! இரண்டும் கெட்டாம் நிலைக்கு ஆறாம் அறிவின் பயன்படுதிறனே முக்கிய பங்களிக்குது போல....பயன்படு திறன் கூட மனித இயல்பு கூடும்... குறைய மிருக இயல்பு கூடும்...அறவே இல்லாமல் போக மிருகத்தைவிடக் கேவல நிலை தோன்றும்...!
[/quote]
[quote=kuruvikal]ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......! எங்களைக் கேட்டா எங்களை இறக்கினவங்க.....கேட்டிருந்தால் அப்பவே ஐயோ வேண்டாம் தான்....என்ன மனிதப்பிறப்பப்பா...போதுமடா சாமி...!
[size=13]நமக்குள்ளேயே நமக்குத் தேவையானவை இருக்கிறது.
அடிமனம் சொல்கிறது , புறமனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
[size=14]இருப்பது என்றும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக தோன்றவும் செய்யாது.
வடிவங்கள் மாறும். தோற்றங்கள் மாறும்.
ஆனால் வாழ்வின் ஆழ்ந்த இரகசியம் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கும்.
தனிமனிதர்கள் வருவார்கள், போவார்கள் ,கடல் அலைகள் எழுந்து பொங்கி வீழ்ந்து மறைவது போல. தனிமனிதனுக்குள் இருப்பதுவும் , அலைகளுக்குள் இருப்பதுவும் அழிவதில்லை...............
அன்புடன்
அஜீவன்

