06-30-2005, 04:18 PM
புலத்தில் உள்ள முதியோர்களில் சிலர் கவனிக்கப்படுகின்றார்கள் சிலர் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள். அவர்கள் சரியாக கவனிக்கப்படுகின்றார்களோ இல்லையோ என்ற பிரைச்சனையை விட முக்கியமானது ஒன்று இருக்கின்றது அதுதான் தனிமை, தாயகத்தில் உறவுகள் நட்புகள் சூழ தமக்கு நன்று அறிமுகமான இடத்தில் இருந்துவிட்டு புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டில் தனிமையில் இருந்து மனதளவில் வாடி வதங்குகிறார்கள். புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு சென்றபின்பு வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை. இந்த பிரைச்சனையை எப்படி தீர்ப்பது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

