Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#4
அது சரி தான் மதன் ஆனால் நாங்கள் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். இப்போது சண்டையின்றி சமாதானத்தின் பெயரால் சிறிலங்கா அரசு போராளிகளை இலக்டகு வைப்பது என்பது பொறுமையை இழக்க வைக்கிறதல்லவா? அண்மையில் பொருமத்தப்பட்ட கன்னிவெடி வாகனத்தல் சரியான இடத்தில் வெடித்திருக்குமானால் நிலமை என்னவாகியிருக்கும்? 40 போராளிகளை இழக்க வேண்டிய சுூழ் நிலை வந்திருக்கும். இதை தான் திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சொல்லி இருக்கிறார். சமாதானத்தின் காரண கர்த்தாக்களே போராளிகள் என்பதால் அவர்களை இழந்து ஒரு சமாதான பேச்சு தேவையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது!

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-30-2005, 01:34 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 01:54 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 04:15 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 04:29 PM
[No subject] - by narathar - 06-30-2005, 06:19 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 06:42 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 08:30 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 08:31 PM
[No subject] - by adithadi - 06-30-2005, 09:39 PM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 06:54 AM
[No subject] - by kuruvikal - 07-01-2005, 07:40 AM
[No subject] - by stalin - 07-01-2005, 11:07 AM
[No subject] - by narathar - 07-02-2005, 09:55 AM
[No subject] - by kirubans - 07-02-2005, 11:24 AM
[No subject] - by narathar - 07-05-2005, 09:20 PM
[No subject] - by ஈழத்துளி - 07-06-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)