06-30-2005, 01:52 PM
இது சாத்திரம் இல்லை உளவியல் நிபுணர்கள் வெளியிடும் தகவல்கள். என்னவென்றhல், உங்கள் கையெழுத்தை வைத்தே நீங்கள் எப்படிப் பட்டவர் என்பதை கூறிவிடலாம் என்பதே.
1) பெரிய எழுத்தாக எழுதுபவர் பேரார்வம் உள்ளவராக இருப்பார். இவருக்கு அதிக நம்பிக்கை இருக்கும்.
2) சிறிய எழுத்துக்களாக எழுதுபவர் எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்.
3) வலப்பக்கம் சாய்த்து எழுதுபவர் எதிர்கால வாழ்வில் இன்பமாக இருப்பார்.
4) இடப்பக்கமாக சாய்த்து எழுதுபவர் பயந்த சுபாவமும், நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துபவராகவும் இருப்பார்
5) எழுத்தினை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுபவர் எந்தக் காரியத்திலும் அசாதாரண துணிச்சலைக் காட்டுவார்.
6) கிறுக்கலாக எழுதுபவர் மனக்குழப்பம் உள்ளவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துபவர்.
7) கட்டமாக எழுதுபவர் ஆடம்பரப் பிரியர். வட்டமாக முடிப்பவர் பயந்த சுபாவம் உள்ளவர். ஆனால் திறமைசாலி.
நீங்கள் இதில் எந்த ரகம்?
1) பெரிய எழுத்தாக எழுதுபவர் பேரார்வம் உள்ளவராக இருப்பார். இவருக்கு அதிக நம்பிக்கை இருக்கும்.
2) சிறிய எழுத்துக்களாக எழுதுபவர் எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்.
3) வலப்பக்கம் சாய்த்து எழுதுபவர் எதிர்கால வாழ்வில் இன்பமாக இருப்பார்.
4) இடப்பக்கமாக சாய்த்து எழுதுபவர் பயந்த சுபாவமும், நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துபவராகவும் இருப்பார்
5) எழுத்தினை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுபவர் எந்தக் காரியத்திலும் அசாதாரண துணிச்சலைக் காட்டுவார்.
6) கிறுக்கலாக எழுதுபவர் மனக்குழப்பம் உள்ளவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துபவர்.
7) கட்டமாக எழுதுபவர் ஆடம்பரப் பிரியர். வட்டமாக முடிப்பவர் பயந்த சுபாவம் உள்ளவர். ஆனால் திறமைசாலி.
நீங்கள் இதில் எந்த ரகம்?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

