06-30-2005, 01:34 PM
இது குறித்து தலைநகரில் என்ன செய்தி அடிபடுகிறது..தெரிந்தவர்கள் எழுதுங்களேன்...மீண்டும் ஓர் யுத்தம் வெடிக்குமா....என்ன வகையான அறிகுறிகளை தென்னிலங்கை வெளிக்காட்டுகிறது..இவ்வறிவிப்புத் தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள்... என்பன குறித்து சொல்லுங்களேன்...!
தாயக மக்களின் உறவுகளின் நலனை நோக்கியதாக எதுவும் செய்யப்பட வேண்டும்..! மீண்டும் யுத்தமும் அழிவும் அதன் மீது சர்வதேச அழுத்தங்களும்.... சந்தர்ப்பவாத சிங்கள முஸ்லீம் தமிழ் ஆயுதக் குழு அரசியலும் வளர்வது அவசியமா...??! சிந்திக்க வேண்டிய நேரம்...!
தாயக மக்களின் உறவுகளின் நலனை நோக்கியதாக எதுவும் செய்யப்பட வேண்டும்..! மீண்டும் யுத்தமும் அழிவும் அதன் மீது சர்வதேச அழுத்தங்களும்.... சந்தர்ப்பவாத சிங்கள முஸ்லீம் தமிழ் ஆயுதக் குழு அரசியலும் வளர்வது அவசியமா...??! சிந்திக்க வேண்டிய நேரம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

