06-30-2005, 12:21 PM
கணவன் : ஹலோ, பார்வதியா?
மனைவி : ஆமாங்க! நான் தான் பேசறேன். சரி என்ன விஷயம்னு சொல்லுங்க!
கணவன் : நாசமா போச்சு! நீ இன்னுமா சினிமாவுக்கு போகலை. நீ போன பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்.
மனைவி : ஆமாங்க! நான் தான் பேசறேன். சரி என்ன விஷயம்னு சொல்லுங்க!
கணவன் : நாசமா போச்சு! நீ இன்னுமா சினிமாவுக்கு போகலை. நீ போன பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


