06-29-2005, 10:33 PM
சாத்திரி எதோ படம் எடுக்கபோவதாக கேள்விப்பட்டு அவரை சந்திக்கப் போனேன்.என்ன சாத்திரி படம் எடுக்கப் போறியாம்? எங்கை கதையை ஒருக்கா சொல்லு பாப்பம் எண்டு கேட்டன் சாத்திரியும்; சினிமா கதையைப் பற்றி விளக்கிச் சொன்னார்.
சாத்திரி : அப்பிடியே ஓப்பின் பண்ணினால் ஒரு கிராமம் அங்கு ஒரு அழகான இளம் பெண் முதல் சொட்டில் அந்தப் பெண்ணேடை பாவாடையைக் காட்டிறம் அப்பிடியே மேல தூக்கிறம்
முகத்தார் : எதை சாத்திரி?
சாத்திரி : நாசமா போச்சு கமராவைத்தாண்டா
முகத்தான் பாத்து தூக்கு இராவணன் கத்தியை தூக்க போறார்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]
சாத்திரி : அப்பிடியே ஓப்பின் பண்ணினால் ஒரு கிராமம் அங்கு ஒரு அழகான இளம் பெண் முதல் சொட்டில் அந்தப் பெண்ணேடை பாவாடையைக் காட்டிறம் அப்பிடியே மேல தூக்கிறம்
முகத்தார் : எதை சாத்திரி?
சாத்திரி : நாசமா போச்சு கமராவைத்தாண்டா
முகத்தான் பாத்து தூக்கு இராவணன் கத்தியை தூக்க போறார்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


