10-01-2003, 11:09 PM
kuruvikal Wrote:விளக்கம் சரி அண்ணா...ஆனா ஒரு இடத்தில உதைக்குதே...ஏன் அடிக்கடி குத்தகைக்கு எடுக்கவேண்டும்....! குத்தகைக்கு எடுக்கிறதைக் குறைக்கலாமே...எல்லாம் மனதில இருக்கு....மனம் அடங்கினால் மனிதன் மிருகமாகான் இல்லையோ....! முந்திக் காலத்தில உதுகள் எல்லாம் இல்லைத்தானே ,மனித சனத்தொகையும் இப்படி 600 பில்லியன் எண்டு தொட்டதும் இல்லை...அப்ப வர வர குத்தகைக்கு எடுக்கிறது கூடுதெண்டுறியளோ...?! அதை சங்கர் சொல்லிப் போட்டார் எண்டுதானே இத்தனை பாய்ச்சலும் போல...?!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<span style='font-size:21pt;line-height:100%'>எங்களப் பெத்தவங்களும் மனசை அடக்கியிருந்தா எங்களப் போல ஒரு கூட்டம் பிறந்திருக்காதுதான்.
உங்கட ஆதங்கம் எனக்கு விளங்குது,அவங்களுக்கு தெரியாம போச்சே என்டுதான் வருத்தமாயிருக்கு.
திரும்பி என்ன,
வந்த பாதையில போகவா முடியும்??????????????
சந்தேகம்தான்!!!!!!!!!!!!
சொன்னதை மறந்து சில நேரம் பினாத்திற நேரம்,
கடிச்சுக் குதறிடுமோ என்டும்
பயமாயிருக்கு..........
சத்தியமா
தொப்புளை சுத்தி ஊசி போட
எனக்கு பலமில்ல தம்பி...........
</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: