10-01-2003, 09:17 PM
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் </span>
<img src='http://www.4to40.com/images/legends/nehru/jawaharlal_nehru.gif' border='0' alt='user posted image'><img src='http://www.abundantworld.com/ghandi.gif' border='0' alt='user posted image'>
ஒருமுறை மகாத்மா காந்தியும் நேருவும் சுற்றுப் பயணம் செய்தார்கள். ஓரிடத்திற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. நேரு தன்னுடைய இளமைத் துடிப்பை வெளிப்படுத்த எண்ணி சற்றுப் பின்னோக்கிச் சென்று ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். மகாத்மாவோ சற்றுத் து}ரம் சென்று வழிப்பாதைப் பக்கமாக நடந்து கால்வாயைக் கடந்தார். காந்தியைப் பார்த்த நேரு "என்னைப் போலவே நீங்களும் தாண்டியிருக்கலாமே" என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு காந்தி "இரண்டடி முன்னேற ஐந்தடி பின்னால் போவதா?" என்று நையாண்டியாகப் பதிலளித்திருக்கிறார்.
<img src='http://www.4to40.com/images/legends/nehru/jawaharlal_nehru.gif' border='0' alt='user posted image'><img src='http://www.abundantworld.com/ghandi.gif' border='0' alt='user posted image'>
ஒருமுறை மகாத்மா காந்தியும் நேருவும் சுற்றுப் பயணம் செய்தார்கள். ஓரிடத்திற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. நேரு தன்னுடைய இளமைத் துடிப்பை வெளிப்படுத்த எண்ணி சற்றுப் பின்னோக்கிச் சென்று ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். மகாத்மாவோ சற்றுத் து}ரம் சென்று வழிப்பாதைப் பக்கமாக நடந்து கால்வாயைக் கடந்தார். காந்தியைப் பார்த்த நேரு "என்னைப் போலவே நீங்களும் தாண்டியிருக்கலாமே" என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு காந்தி "இரண்டடி முன்னேற ஐந்தடி பின்னால் போவதா?" என்று நையாண்டியாகப் பதிலளித்திருக்கிறார்.

