Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் கண்ட காட்ச்சி
#1
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார்.

ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான்.

அவர்களின் உரையாடலைக் கேளுங்கள்.

`எனக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா?'

தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். `ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள்.'

கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே!

தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை சென்றுவிட்டது!

நன்றி: தினக்குரல்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
யாழில் கண்ட காட்ச்சி - by SUNDHAL - 06-27-2005, 09:18 AM
[No subject] - by Mathan - 06-27-2005, 09:41 AM
[No subject] - by Niththila - 06-27-2005, 09:57 AM
[No subject] - by Danklas - 06-27-2005, 10:13 AM
[No subject] - by tamilini - 06-27-2005, 10:18 AM
[No subject] - by தூயா - 06-27-2005, 11:42 AM
[No subject] - by SUNDHAL - 06-27-2005, 11:44 AM
[No subject] - by வெண்ணிலா - 06-27-2005, 11:51 AM
[No subject] - by தூயா - 06-27-2005, 11:56 AM
[No subject] - by shanmuhi - 06-27-2005, 07:38 PM
[No subject] - by adsharan - 06-27-2005, 08:37 PM
[No subject] - by SUNDHAL - 06-28-2005, 04:59 AM
[No subject] - by Nitharsan - 06-28-2005, 05:38 AM
[No subject] - by MUGATHTHAR - 06-28-2005, 03:02 PM
[No subject] - by Niththila - 06-28-2005, 04:11 PM
[No subject] - by SUNDHAL - 06-28-2005, 05:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)