06-13-2005, 09:18 PM
வாரம் ஒரு விடயம் ஆராய்வோம் என்ற கேள்விக்கு பலரின் ஆதரவு கிடைத்தமையால் இந்த வாரம் புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி அவசியமா? என்ற தலைப்பை ஆரம்பிக்கின்றேன்.
நாங்கள் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்கள் யாராவது ஒருவருக்காவது பிரயோசனப்படவேண்டும். தயவு செய்து யாரும் இங்கு தேவையற்ற உரையாடல்களை வைக்காதீர்கள்.
இந்த தலைப்பை ஒழுங்கு படுத்தி தரவேண்டிய பொறுப்பை எங்கள் மதனிடம் ஒப்படைத்துக்கொண்டு
புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.
உங்கள் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கூறலாம்
நாங்கள் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்கள் யாராவது ஒருவருக்காவது பிரயோசனப்படவேண்டும். தயவு செய்து யாரும் இங்கு தேவையற்ற உரையாடல்களை வைக்காதீர்கள்.
இந்த தலைப்பை ஒழுங்கு படுத்தி தரவேண்டிய பொறுப்பை எங்கள் மதனிடம் ஒப்படைத்துக்கொண்டு
புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.
உங்கள் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கூறலாம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

