09-30-2003, 04:53 PM
kuruvikal Wrote:இப்படியே பாருங்கள்.....யோகிகளும் ஞானிகளும் சித்தர்களும் என்ன விஞ்ஞானம் தெரிந்தா மனதை அடக்கினர்...மனதை விட்டுப் பிடிக்க வேண்டும்..அளவோடு விட்டு பின் கட்டிவைத்து பழகிக் கொண்டால் எல்லாம்..யு..யு..பி...தான்! மனமல்ல குரங்கு மனிதனே குரங்கு.....!மனம் மனிதனை இயக்கினால் அவன் குரங்கு.... மனிதன் மனதை இயக்கினால் அவன் முழு மனிதன்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :wink:
யோகமும் , சித்தமும் , (ஞானி)ஞானமும் விஞ்ஞானத்தின் அடிப்படை ஆரம்ப பகுதிகளேயாகும்.
அன்றைய வானிலை மற்றும் கிரக மாற்றங்கள்.
சித்தர்கள் தந்த மருத்துவம்.
ஞானிகள் தந்த வாழ்கை தத்துவம்.
எல்லாமே விஞ்ஞானம்தான்.
ஆதி மனிதன் கல்லையும் , மரத்தையும் உரசினான் தீ பிறந்தது.......................
மனிதனின் அடிப்படைத் தேவை (Sex) காமம்தான்.
இவற்றை அனுபவித்து வெறுத்தவர்கள்தான் பின்னர் ஞானியும் , யோகியும் , சித்தரும்.
காமத்துக்காகத்தான் மனிதன் தன்னை முன்னிலைப் படுத்த விரும்புகிறான் என்கிறார் சிக்மன் புரொயிட்.
ஒருவனுக்கு ஏன் குடும்பம் தேவை?
..........................................
.........................................
எல்லாம்??????????????


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :wink: