06-12-2005, 03:04 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>
<b>வசந்தத்தின் பரிசாய்
வசந்தம் வந்தாய்
வசமாய் வந்தாய்
வரமாய் வந்தாய்
வடிவாய் வந்தாய்
வகையாய் வந்தாய்
வதையாய் வந்தாய்
வம்பாய் வந்தாய்
வலமும் வந்தாய்
வண்ணமாயும் வந்தாய்
வஞ்சியா அன்பாய் வந்தாய்
வடிவிடு தெளிவாய் வந்தாய்
வராது வாட்டம் தந்தாய்
வந்து செழிப்பும் தந்தாய்
வதனமாய் அகமும் வந்தாய்
வலுவாய் அமர்ந்தும் கொண்டாய்
வரவாய் மலராய் வந்தாய்
வசந்தம் வாழ்வில் தந்தாய்
வருத்தமும் தந்தாய்
வகையாய் காதலும் தந்தாய்
வன்மையாய் வந்தாய்
வலியும் தந்தாய்
வருடவும் செய்தாய்
வதைக்கவும் செய்தாய்
வன்பும் தந்தாய்
வனப்பும் தந்தாய்
வந்தவை வரவாய் நிற்க
வஞ்சியே உன்னிடம்
வரைவிலா அன்பை வேண்டி
வரம் ஒன்று இறைஞ்சி
வணங்குகிறேன்
வந்திவன் நேசம் தங்கி - நீடூழி வாழ
வரம் ஒன்று தா...!</b>
<b>வசந்தத்தின் பரிசாய்
வசந்தம் வந்தாய்
வசமாய் வந்தாய்
வரமாய் வந்தாய்
வடிவாய் வந்தாய்
வகையாய் வந்தாய்
வதையாய் வந்தாய்
வம்பாய் வந்தாய்
வலமும் வந்தாய்
வண்ணமாயும் வந்தாய்
வஞ்சியா அன்பாய் வந்தாய்
வடிவிடு தெளிவாய் வந்தாய்
வராது வாட்டம் தந்தாய்
வந்து செழிப்பும் தந்தாய்
வதனமாய் அகமும் வந்தாய்
வலுவாய் அமர்ந்தும் கொண்டாய்
வரவாய் மலராய் வந்தாய்
வசந்தம் வாழ்வில் தந்தாய்
வருத்தமும் தந்தாய்
வகையாய் காதலும் தந்தாய்
வன்மையாய் வந்தாய்
வலியும் தந்தாய்
வருடவும் செய்தாய்
வதைக்கவும் செய்தாய்
வன்பும் தந்தாய்
வனப்பும் தந்தாய்
வந்தவை வரவாய் நிற்க
வஞ்சியே உன்னிடம்
வரைவிலா அன்பை வேண்டி
வரம் ஒன்று இறைஞ்சி
வணங்குகிறேன்
வந்திவன் நேசம் தங்கி - நீடூழி வாழ
வரம் ஒன்று தா...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

