Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்.
#17
[quote]இளைஞன்சரி...கவிஞர்களே..
உங்களிடம் சில கேள்விகள்.
கவிதை எழுதுவதற்கான சுற்றாடல், அல்லது சூழ்நிலை உங்களுக்கு எப்படியாக அமையவேண்டும்?

உதாரணம்:- தனிமை, அமைதி, இப்படிப்பல...

எழுதுங்களேன்.
அறிய ஆவலுடன்..[/color]

[b]இளைஞன்

Kaufhaus இல் பொருட்களுக்கு விலை அடித்துக் கொண்டிருக்கும் போது.........
பஸ்ஸில் பயணிக்கும் போது.........
மனதை பிசையும் படியான துன்பம் சூழும் போது...........
என்று கவிதை பிறப்பதற்கு பல சமயங்கள்.

இவற்றுள் Kaufhaus இல் பொருட்களுக்கு விலை அடித்துக் கொண்டிருக்கும் போது
என்னுள் பிறந்த கவிதைகளே கூடுதலாக கவிதை என்ற அங்கீகாரத்தைப் பெற்று கூடுதலான பாராட்டைப் பெற்றன.
அந்த நேரத்திலான கவிதை பிறப்புக்கு கை வேலை செய்து கொண்டிருக்கும் போது
சிந்தனை இறக்கை கட்டிக் கொண்டு பறப்பதுதான் காரணமாயிருக்கும்.

இப்போது Kaufhaus இல் வேலை செய்வதில்லை.
அதனால்தானோ என்னவோ கவிதைகளும் பெரிதாக வருவதில்லை.
nadpudan
alai
Reply


Messages In This Thread
அனுபவம். - by nalayiny - 09-07-2003, 06:29 PM
Re: அனுபவம். - by Mullai - 09-08-2003, 05:34 PM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 05:12 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 06:44 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:30 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 07:54 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:59 AM
[No subject] - by kuruvikal - 09-09-2003, 09:16 AM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 11:35 AM
[No subject] - by இளைஞன் - 09-09-2003, 11:55 AM
[No subject] - by Chandravathanaa - 09-11-2003, 05:52 AM
[No subject] - by இளைஞன் - 09-11-2003, 11:02 PM
[No subject] - by kuruvikal - 09-12-2003, 09:36 AM
[No subject] - by இளைஞன் - 09-27-2003, 08:50 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:26 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:27 PM
[No subject] - by Alai - 09-30-2003, 12:03 AM
[No subject] - by Alai - 09-30-2003, 09:50 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)