06-12-2005, 01:27 AM
அப்பு கிருபன். எஸ் புலியை யார் எதிர்த்தாலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். நீர் முடிந்தால் புலிகள், விடுதலைப்போராட்டம் தவிர்ந்த கருத்துக்களை முன்வையும் வாதாட நாம் தயார். இங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் புலிகள் தான். அதனால் கொல்லன் தெருவில் ஊசி விற்காமல் சற்று அடக்கி வாசிக்கவும்.

