06-10-2005, 10:20 PM
எந்த மதமும் தனது கோட்பாடுகளூடாகவே மக்களை சிந்திக்க வைக்க முயலுகிறது எந்தக்காலமும் மனிதனை சுதந்திர மாக சிந்திக்கவிடுவதில்லை . இந்த மதங்கள் எப்பொழுதும் அதிகாரவர்க்கத்துக்கும் அடக்குமுறைசெய்பவர்க்கும் சாதகமாகவே இருந்திருக்கின்றன இந்த மதங்களின் ஸ்தாபனங்கள் பெரும் நிதி வசதியுடையதாய் இருந்தும் ஏழைகளுக்கு பெரிதாக செய்தது ஓன்றுமில்லை இந்த மதங்கள் புத்தி சொல்லும் போர்வையில் மக்கள் மனதில் பயங்களேயே உருவாக்கி வந்தன . ஆன்மிக தேடலை மதத்தை மீறீ தேடலாம்-------J.கிருஸ்ணமூர்த்தி மதத்தை மீறி பலகருத்துகளை குறியுள்ளார்-----------------ஸ்டாலின்
WWW.KFA.ORG
WWW.KFA.ORG

